அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
வருமா வராத என்று அனைவரும் எதிர்பார்த்த புத்தாண்டு அனைவரும் மகிழும் வண்ணம் வந்துவிட்டது. இந்த இனிய புது வருடத்தில் நாம் ஒரு மகிழ்ச்சியான முக்கியதொரு விழாவை கொண்டாட இருக்கின்றோம்.
நாம் அனைவருமே பள்ளி பருவத்தை மறந்திருக்க மாட்டோம். பள்ளியின் மகிழ்ச்சியான நினைவுகள் அனைவர் மனதிலும் நிறைந்திருக்கின்றன. பள்ளி நண்பர்கள் நினைவுகள் நம் மனதில் நீங்க இடம் பிடித்திருக்கும். அப்படி பள்ளி நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து தனது பள்ளி நினைவுகளையும், அழகிய தருணங்களையும் மாணவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து கொண்டாடுவதே get to gather என்னும் விழா ஆகும்.
அப்படி ஒரு விழா செஞ்சியில் உள்ள புனித மிக்கேல் மேல் நிலைப்பள்ளியில் வரும் ஜனவரி 13 அன்று நடைபெற உள்ளது.
2010 ஆம் ஆண்டு 12 வது முடித்து சென்றஅனைத்து மாணவர்களுக்கும் இவ்விழா நடத்தப்படுகிறது. 2010 பேஜ் மாணவர்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மாணவர்கள் வரும்பொழுது 50 ருபாய் எடுத்து வரவும்.
இடம்; புனித மிக்கேல் மேல்நிலைப்பள்ளி (செஞ்சி)
நாள்; 13-01-2013
நேரம்; 10am
மேலே கூறியவற்றில் ஏதேனும் கேள்விகள் அல்லது சந்தேகங்கள் இருப்பின் பின்னுட்டத்தில் (comment ) பதிவு செய்யவும்.
(அல்லது )
கீழ்கண்ட அலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும்.
ராமச்சந்திரன்:
9655023012
அந்தோனி சகாயராஜ்;
8608470776
அனைவருக்கும் செஞ்சி புனித மிக்கேல் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சார்பாக பொங்கல் நல்வாழ்த்துக்கள். செஞ்சி
nice celebration.now i remember my school days. all the best........
ReplyDeletegood...
ReplyDeleteநல்ல ஐடியா தான் நல்ல பண்ணுங்க வாழ்த்துகள்.
ReplyDeleteயாருப்பா இதுக்கு ஏற்பாடு பண்றது?
ReplyDeletesheena i am also remember my school days. wonderful moment... congrats frnds
ReplyDelete