tag:blogger.com,1999:blog-1595640015273244494.post2155465409064564792..comments2023-11-03T03:25:38.518-07:00Comments on தமிழ் நிலா : விஜய்க்கு அவமரியாதை.... எங்கே செல்கிறது தமிழ் சினிமா?Anonymoushttp://www.blogger.com/profile/14219325150537696848noreply@blogger.comBlogger65125tag:blogger.com,1999:blog-1595640015273244494.post-88787228919597692812013-10-04T04:24:41.144-07:002013-10-04T04:24:41.144-07:00ஆஸ்கார் விருதைப்பற்றி கவலைபடுவதற்கு நாம் ஒன்றும் அ...ஆஸ்கார் விருதைப்பற்றி கவலைபடுவதற்கு நாம் ஒன்றும் அமெரிக்கர்கள் அல்ல அவர்கள் நாட்டின் படங்களுக்கு அவர்கள் தரும் விருதைப்பற்றி இந்தியாவில் இருக்கும் நாம் ஏன் கவலைப்பட வேண்டும் நான் ஒன்றும் விஜய் நல்ல படங்கள் நடித்தால் தேசிய விருது வாங்குவார் என்று சொல்லவில்லை நண்பன், காவலன், துப்பாக்கி போன்ற நல்ல படங்களில் நடிப்பார் என்று சொன்னேன். சிவாஜி கணேசன் என்ன தேசிய விருதா வாங்கினார் அவர் படங்களை பார்த்து மக்களே அவர் சிறந்த நடிகர் என்று போற்றினார்கள். அதே போல விஜயும் சிவாஜி அளவு இல்லை என்றாலும் தனது பழைய படங்களில் ரோமன்ஸ், கமெடி, டான்ஸ், செண்டிமெண்ட் என நடித்துள்ளார் நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடித்து உள்ளார் ஆனால் விஜய் இப்படி மாறியதற்கு காரணம் சிவாகாசி போன்ற மொக்க படங்களை ஹிட் படமாகியதும், வசீகரா , சச்சின், ஷாஜகான் போன்ற படங்களை தோல்வி படம் ஆக்கியது தான்.<br /><br /> Anonymoushttps://www.blogger.com/profile/14219325150537696848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1595640015273244494.post-11156836311149777372013-10-04T04:16:03.574-07:002013-10-04T04:16:03.574-07:00ஒரு உயிர் போவது எவ்வளவு பெரிய விஷயம் என்று ஜெயலைதா...ஒரு உயிர் போவது எவ்வளவு பெரிய விஷயம் என்று ஜெயலைதாவுக்கு தெரியவில்லையே அதனால் தான் <br />Anonymoushttps://www.blogger.com/profile/14219325150537696848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1595640015273244494.post-53096505572994905722013-10-04T04:13:57.496-07:002013-10-04T04:13:57.496-07:00ஒருவருக்கு உரிய மதிப்பை தராமல் இருக்கும் போது அவர்...ஒருவருக்கு உரிய மதிப்பை தராமல் இருக்கும் போது அவர்க்கு பிடித்தவர்கள் அல்லது அவரை பிடித்தவர்கள் வருத்தப்படுவது நியாயமானது தான் அதற்கு அவர் காமராஜராக தான் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை அப்படி நீங்கள் காமராஜர், அம்பேத்கார், அண்ணா, காந்தி போன்றோருக்காக மட்டுமே வருத்தபடுவீர்கள் என்றால் இப்போது இருக்கும் எவரும் அப்படி இல்லை எவருக்காக எவரும் வருத்தப்பட முடியாது நல்லவரோ கேட்டவரோ அவரவர்க்கு உரிய மதிப்பை தர வேண்டும். அதை நாம் போயும் போயும் ஜெயலலிதாவிடம் எதிர்ப்பார்ப்பது தவறு தான் Anonymoushttps://www.blogger.com/profile/14219325150537696848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1595640015273244494.post-29782331442252466242013-10-04T04:06:48.499-07:002013-10-04T04:06:48.499-07:00இது போல அது போல என்று குத்து மதிப்பாக சொல்லவில்லை ...இது போல அது போல என்று குத்து மதிப்பாக சொல்லவில்லை நடிகரின் பல அந்தரங்கள் அவர்கள் வெளியிடாமலே வந்துள்ளது அதெல்லாம் அவர்களா வெளியிட்டார்கள் ஊடகம் தனது நண்பர் வட்டம் மூலமாக தெரிந்து தான் செய்தியாக வெளியிட்டார்கள். ரஜினி போனில் பெசின்னர் என்று குரிப்பிடப்பட்ட்டது ஒருவேளை அவரின் போன் ரெகார்ட் செய்யபட்டிருகலம் மீடியா வெளியிடும் ஒவ்வொரு செய்திக்கும் நீங்கள் ஆதாரம் கேட்டு உங்களுக்கு எப்படி தெரியும் அவர் வந்து சொன்னர என்று கேட்டு தான் நீங்கள் நம்புவீர்கள் என்றால் எந்த செய்தியையும் நீங்கள் நம்ப முடியாது Anonymoushttps://www.blogger.com/profile/14219325150537696848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1595640015273244494.post-6407988566817437352013-10-04T04:02:04.987-07:002013-10-04T04:02:04.987-07:00தலைவா மொக்கை படம் என்பது ஜெயலலிதாவுக்கு வெளிவரும் ...தலைவா மொக்கை படம் என்பது ஜெயலலிதாவுக்கு வெளிவரும் முன்னரே தெரிந்து தான் படத்தை தடை செய்தாரா என்ன? விஸ்வரூபம் என்ற நல்ல படம் கூட தடை செய்யப்பட்டதே நல்ல படமா மொக்க படமா என்பது ரசிகர்களின் விருப்பம் நன்றாக இருந்தால் பார்ப்பார்கள் இல்லையென்றால் கேலி செய்வார்கள் அது ரசிகர்களின் வேலை நல்ல படத்தை மட்டும் தான் தடை செய்யகூடாது மொக்க படத்தை காரணமே இல்லாமல் தடை செய்யலாம் என்றால் தமிழ்நாட்டில் பாதி படத்தை தடை செய்யலாம். சரி அம்மாவின் ஆட்சி மிக சிறப்பாக உள்ளது என்றே வைத்து கொள்ளுங்கள் நான் வேண்டாம் என்று சொல்லவில்லையே நான் இந்த பதிவில் கூறியிருப்பது சினிமாவை பற்றி தான் உங்கள் பெண் தெய்வம் மக்களுக்காகவே அல்லும் பகலும் உழைத்து நல்லாட்சி புரிவதாக நீங்கள் கூறும் உங்கள் ஜெயலலிதா அம்மாவின் ஆட்சியை பற்றி நான் ஏதும் சொல்லவில்லையே. தலைவா தான் மொக்க படம் விஜய் ஒரு மொக்க நடிகர் என்றால் அவர் என்ன படம் எடுத்தால் இவருக்கு என்ன அவர் அவர் பிறந்தநாள் விழாவை எப்படி கொண்டாடினால் இவருக்கு என்ன ஏன் அதில் இவர் மூக்கை நுழைத்து தடை செய்ய வேண்டும். விஜய் பிறந்த நாள் விழாவை ஜெயலலிதா தான் தடை செய்தார் என்று விஜய் கூறினார என்று இதற்கும் அப்பாவி போல கேள்வி கேட்காதிர்கள் அதை பற்றி நன்றாக படித்து பாருங்கள் அது தடை செய்ததற்கு காரணமாக சொல்லப்பட்டவைகளை படித்து பாருங்கள் உங்களுக்கு புரியும்.Anonymoushttps://www.blogger.com/profile/14219325150537696848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1595640015273244494.post-57752197327470934142013-10-04T03:50:34.161-07:002013-10-04T03:50:34.161-07:00அவர் அரசியலுக்கு வந்தால் நல்லது செய்வார் என்பதற்கு...அவர் அரசியலுக்கு வந்தால் நல்லது செய்வார் என்பதற்கு சாதகமான ஒரு சூழ்நிலையை சொல்லி தான் நான் அதை சொன்னேன் நானாக கணித்து ஜோசியம் சொல்லவில்லை. அரும்பு மீசை கூட முளைக்கவில்லைய மீசை முளைக்காத எத்தனை விஜய் ரசிகர்களை நீங்கள் பார்த்துவிடீர்கள் என் புகைப்படத்தை பார்த்து தவறாக முடிவு செய்யவேண்டாம் நான் ஷேவ் செய்து எடுத்த போட்டோ அது அதை பார்த்து எனக்கு மீசை முளைக்கவில்லை என்று நினைக்க வேண்டாம். தவிர எனக்கு மீசை இருப்பது பிடிக்காது அதனால் அடிக்கடி ட்ரிம் செய்துவிடுவேன் Anonymoushttps://www.blogger.com/profile/14219325150537696848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1595640015273244494.post-86004334778844766222013-10-04T02:50:06.083-07:002013-10-04T02:50:06.083-07:00// ஒருவன் தன் உயிரையே தியாகம் செய்யும் அளவுக்கு சப...// ஒருவன் தன் உயிரையே தியாகம் செய்யும் அளவுக்கு சப்போர்ட் செய்த ஒரு விஷயத்துக்கு ஒரு சதவீதம் கூட ஆதரவு இல்லை என்று நீங்கள் சொல்லியதற்காக தான் நான் இதை சொல்கிறேன்.<br /><br />தம்பி ஒரு உயிர் என்பது எவ்வளவு பெரிய விஷயம் என்பது எல்லாருக்கும் தெரியும் ஆனால் ஒரு உயிர் போயும் கூட அந்த விஷயம் பெரிய அளவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லையே ஏன்? "ராஜா"https://www.blogger.com/profile/08988710010080354352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1595640015273244494.post-77878980255336982442013-10-04T02:46:35.988-07:002013-10-04T02:46:35.988-07:00//விஜய் கேவலமான மசாலபடங்களில் நடிப்பதை குறை சொல்வத...//விஜய் கேவலமான மசாலபடங்களில் நடிப்பதை குறை சொல்வதை விடுத்து அவர் அப்படி நடிப்பதற்கு காரணமான ரஜினியையும் நல்ல தரமான கமல் படங்கள்( குறிப்பாக அன்பே சிவம்) மற்றும் சில படங்களை வெற்றி படமாக்காமல் கேவலாமான மசாலாப்படங்களை ஹிட் படங்களாக மாற்றிய மக்களை குறி சொல்லுங்கள் நான் ஏற்று கொள்கிறேன்.<br /><br />அடேங்கப்பா , அவரு பெரிய மர்லின் பிராண்டோ , மக்கள் மசாலா படமா கேக்குற ஒரே காரணத்துக்காக மட்டுமே மொக்கை படமா நடிச்சி தள்ளிகிட்டு இருக்காரு இல்லைனா அப்படியே வருசத்துக்கு நாப்பது ஆஸ்காரை அள்ளிகிட்டு வந்திடுவாரு .. தம்பி நீ போட்ட இந்த கமெண்டை ஒரு ரெண்டு மூணு நாள் கழிச்சி நீயே படிச்சி பாரு விழுந்து விழுந்து சிரிப்ப.. "ராஜா"https://www.blogger.com/profile/08988710010080354352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1595640015273244494.post-84781848105381902292013-10-04T02:42:08.312-07:002013-10-04T02:42:08.312-07:00//சரி நீங்கள் கடைசியாக என்ன சொல்கிறீர்கள் நம் முதல...//சரி நீங்கள் கடைசியாக என்ன சொல்கிறீர்கள் நம் முதல்வர் அம்மா அவர்கள் சினிமா 100 விழாவை எந்த குறையும் இல்லாமல் எல்லாருக்கும் தகுந்த மதிப்பளித்து எந்த வித விருப்பு வெறுப்பில்லாமல் நன்றாக தான் நடத்தினார் ஆனால் எனக்கு மட்டும் தான் அது தவறாக படுகின்றது என்று சொல்கிறீகளா இல்லை இதைப்பற்றி எழுதும் மற்ற பத்திரிகைகளுக்கு தான் தவறக தெரிகிறது அம்மா அவர்கள் நிகழ்ச்சியை யார் மனமும் புண் படமால் தான் நடத்தினார் என்று சொல்கிறீர்களா?<br /><br />தம்பி மனசு புன்பட்டவுடனே மொத்த தமிழகமும் பொங்கி எல்ழுவதர்க்கு அவர்கள் யாரும் காமராஜரோ , காந்தியடிகளோ , அன்னை தெரசாவோ கிடையாது .. யாருமே அதை கண்டுகொள்ளாத பொழுது சில சில்லறை நடிகர்களின் ரசிகர்கள் ஏதோ அவரை காந்தி ரேஞ்சிக்கு நினைத்து பீல் பண்ணி அவரை அசிங்கபடுதிட்டாணுக , அவமானபடுத்திட்டனுகொன்னு பொங்குறதுதான் சகிக்க முடியவில்லை "ராஜா"https://www.blogger.com/profile/08988710010080354352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1595640015273244494.post-85371544790813958042013-10-04T02:39:02.708-07:002013-10-04T02:39:02.708-07:00//ஊடகங்கள் நடிகர்களின் உண்மை செய்திகளை வெளியிடுகிர...//ஊடகங்கள் நடிகர்களின் உண்மை செய்திகளை வெளியிடுகிர்ரர்கள் அதெல்லாம் என்ன அவர்கள் பிரஸ் மீட் வைத்தா சொன்னார்கள் பின் எப்படி ஊடகங்கள் சரியாக வெளியிடுகின்றனர் அதே போல் தான் இதுவும்<br /><br />தம்பி இன்னமும் நீ அதுமாதிரிதான் இது இது மாதிரித்தான் அதுன்னு சொல்லிக்கிட்டு இருக்கியே தவிர எதற்கும் சரியான விளக்கம் சொல்ல மாட்டேங்கிறியே "ராஜா"https://www.blogger.com/profile/08988710010080354352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1595640015273244494.post-45571290095720133452013-10-04T02:37:32.598-07:002013-10-04T02:37:32.598-07:00தம்பி விஜய் அவர்களுக்கு அவரின் ரசிகர்களை தவிர பொது...தம்பி விஜய் அவர்களுக்கு அவரின் ரசிகர்களை தவிர பொதுமக்கள் எவருமே ஆதரவு தரவில்லையே அது ஏன்? சமூக ஊடகங்களில் கூட உன்னை போன்ற விசை ரசிகர்கள் மட்டும்தானே விஜயை அசிங்கபடுத்திடாங்க என்று கூவி கொண்டிருகிறீர்கள் .. வேறு யாரும் சீந்தவில்லையே..<br /><br />அப்பரம் தம்பி தலைவான்னு ஒரு மொக்கை படம் வெளியிடப்படவில்லை என்பதால் ஒரு ஆட்சியே கேவலாமாக இருக்கிறது என்று முடிவுக்கு வர உங்களை போன்ற விசை ரசிகர்கலால்தான் முடியும் ... நீ அடிக்கிற மாதிரி அடி நான் வலிக்கிறமாதிரி அழுவுறேன் , கிடைக்கிற பிச்சையை நாம ரெண்டு பெரும் பங்கு போட்டு கொள்ளலாம் என்ற கேவலமான விளம்பர ஆசை , கடைசியில் கிணறு வெட்ட பூதம் கிளம்பியதை போல ஆனதால் பம்மிக்கொண்டு அடிவாங்க வேண்டியதாகி விட்டது .. விசை அவர்களே உங்களை போன்ற சில ரசிகர்கள் கிளப்பி விடும் கதையை படித்தால் நமக்கு வாய்த்த அடிமைகள் பொய்யை கூட சரியாக சொல்லதெரியாத மன்குணிகள் , ஆனால் எவ்வளவு அடிவாங்கினாலும் தாங்குவார்கள் என்று பெருமைப்பட்டு கொள்வார் .."ராஜா"https://www.blogger.com/profile/08988710010080354352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1595640015273244494.post-36573135823114968472013-10-04T02:30:52.975-07:002013-10-04T02:30:52.975-07:00தம்பி விஜய் அரசியலுக்கு வந்தால் நல்லது செய்வார் என...தம்பி விஜய் அரசியலுக்கு வந்தால் நல்லது செய்வார் என்று நீ சொல்வது யதார்த்தம் ஆனால் அவர் காசு பணம் சம்பாதிக்கவே அரசியலுக்கு வருகிரார என்று நான் சொல்வது ஜோசியமா? best comedy of the decade தம்பி விஜய் உண்மையிலே மக்களுக்கு நல்லது பண்ண அரசியலுக்கு வருவதாக இருந்தால் மக்கள் அவர் கூப்பிடாமலே அவருக்கு ஆதரவு கொடுப்பார்கள் ... ஆனால் இன்னமும் அரும்பு மீசை கூட முளைக்காத அவரின் ரசிக கண்மணிகள் மட்டுமே அவரை ஆதரித்து கொண்டிருகிறீர்கள் ... "ராஜா"https://www.blogger.com/profile/08988710010080354352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1595640015273244494.post-75370524116465367652013-10-03T05:43:03.346-07:002013-10-03T05:43:03.346-07:00\\\ரஜினி ரகசியமா பேசுனது எப்படி உங்களுக்கும் ஊடகத்...\\\ரஜினி ரகசியமா பேசுனது எப்படி உங்களுக்கும் ஊடகத்துக்கும் தெரிந்தது ... ரஜினி பிரஸ் மீட் வச்சி இதை சொன்னாரா?|||<br /><br />ஊடகங்கள் நடிகர்களின் உண்மை செய்திகளை வெளியிடுகிர்ரர்கள் அதெல்லாம் என்ன அவர்கள் பிரஸ் மீட் வைத்தா சொன்னார்கள் பின் எப்படி ஊடகங்கள் சரியாக வெளியிடுகின்றனர் அதே போல் தான் இதுவும் Anonymoushttps://www.blogger.com/profile/14219325150537696848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1595640015273244494.post-1630478958028983812013-10-03T05:40:00.579-07:002013-10-03T05:40:00.579-07:00சரி நீங்கள் கடைசியாக என்ன சொல்கிறீர்கள் நம் முதல்வ...சரி நீங்கள் கடைசியாக என்ன சொல்கிறீர்கள் நம் முதல்வர் அம்மா அவர்கள் சினிமா 100 விழாவை எந்த குறையும் இல்லாமல் எல்லாருக்கும் தகுந்த மதிப்பளித்து எந்த வித விருப்பு வெறுப்பில்லாமல் நன்றாக தான் நடத்தினார் ஆனால் எனக்கு மட்டும் தான் அது தவறாக படுகின்றது என்று சொல்கிறீகளா இல்லை இதைப்பற்றி எழுதும் மற்ற பத்திரிகைகளுக்கு தான் தவறக தெரிகிறது அம்மா அவர்கள் நிகழ்ச்சியை யார் மனமும் புண் படமால் தான் நடத்தினார் என்று சொல்கிறீர்களா?Anonymoushttps://www.blogger.com/profile/14219325150537696848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1595640015273244494.post-75876575085749738262013-10-03T05:36:21.325-07:002013-10-03T05:36:21.325-07:00நீங்கள் சொல்லுகின்ற தினமலர் ஹிந்து கூட (தினமணி தவி...நீங்கள் சொல்லுகின்ற தினமலர் ஹிந்து கூட (தினமணி தவிர) அதே வேலையை தான் செய்கிறார்கள் அதற்காக அவர்கள் வெளியிடும் அனைத்து செய்திகளும் பொய் என்று ஆகிவிடுமா என்ன பத்திரிக்கைகளை குறை சொல்வதை விடுங்கள் அவை இப்படி மாறி போனதுக்கு காரணமான மக்களை குறை சொல்லுங்கள் நான் ஏற்றுகொள்கிறேன் விஜய் கேவலமான மசாலபடங்களில் நடிப்பதை குறை சொல்வதை விடுத்து அவர் அப்படி நடிப்பதற்கு காரணமான ரஜினியையும் நல்ல தரமான கமல் படங்கள்( குறிப்பாக அன்பே சிவம்) மற்றும் சில படங்களை வெற்றி படமாக்காமல் கேவலாமான மசாலாப்படங்களை ஹிட் படங்களாக மாற்றிய மக்களை குறி சொல்லுங்கள் நான் ஏற்று கொள்கிறேன். Anonymoushttps://www.blogger.com/profile/14219325150537696848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1595640015273244494.post-91527435036385789572013-10-03T05:30:56.583-07:002013-10-03T05:30:56.583-07:00நான் ரஜினி யோக்கியனா என்று கேட்டது அவருடைய பொது வா...நான் ரஜினி யோக்கியனா என்று கேட்டது அவருடைய பொது வாழ்க்கையில் தான் சினிமா என்று வரும்போது அவர் ஜாம்பவான் தான் அவரே பயப்படும் போது மற்றவர்கள் மட்டும் எப்படி உதவ முன் வருவார்கள்? நீங்கள் கேட்கலாம் அப்பறம் எப்படி கமலுக்கு மட்டும் சிலர் முன் வந்தனர் என்று இதிலும் ஒரு அரசியல் இருக்கிறது ஒரு சிறுபான்மை இனத்தவர்களான முஸ்லிம் அதில் கமலை எதிர்த்தார்கள் அதாவது அவர்களின் மூலம் ஜெயலலிதா கமல் மீது உள்ள தனது பகைமையை வெளிப்படுத்தினார் எனவே சிறுபான்மை இனத்தை எதிர்க்கும் பலரும் தைரியமாக ஆதரவு தந்தார்கள் நேர்மையாக ஆதரவு தந்தவர்கள் கூட பிரச்சனையை தீர வேண்டும் முஸ்லிம் நண்பர்கள் கமலை புரிந்துகொள்ளவேண்டும் என்று அவர்களை வைத்து தான் கமலுக்கு சப்போர்ட் செய்தார்கள் அனால் தலைவாக்கு அப்படி கூட யாரும் எதிக்கவில்லை பின் எதைவைத்து சப்போர்ட் செய்ய முடியும் ஜெயலலிதா தலைவா படத்தை திரையிட அனுமதிக்க வேண்டும் தனிப்பட்ட பகைமைய வைத்து ஒரு படத்தை நிறுத்த கூடாது என்று சொல்ல யாருக்கு தைரியம் இருக்கிறது அப்படி இருந்திருந்தால் சொல்லியிருப்பார்கள். அப்பறம் கமலுக்கு கிடைத்த ஆதரவில் ஒரு சதவீதம் கூட ஆதரவு கிடைக்கவில்லை என்று எதை வைத்து சொல்கிறீர்கள் விஜய் ரசிகர்கள் செய்த போராட்டங்கள் எதையுமே அப்போது நீங்கள் படிக்கவில்லையே அல்லது ஒரு ரசிகன் விஜய்க்காக உயிரை தியாகம் செய்தானே அது உங்களுக்கு தெரியாதா நான் அவன் செய்ததது சரி என்று சொல்லவரவில்லை அவன் செய்தது கண்டிப்பாக தவறு தான் ஆனால் ஒருவன் தன் உயிரையே தியாகம் செய்யும் அளவுக்கு சப்போர்ட் செய்த ஒரு விஷயத்துக்கு ஒரு சதவீதம் கூட ஆதரவு இல்லை என்று நீங்கள் சொல்லியதற்காக தான் நான் இதை சொல்கிறேன்.Anonymoushttps://www.blogger.com/profile/14219325150537696848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1595640015273244494.post-59697842913607808382013-10-03T05:17:45.897-07:002013-10-03T05:17:45.897-07:00அண்ணே நான் கண்டிப்பாக எல்லாரும் செகிறார்கள் நான் ...அண்ணே நான் கண்டிப்பாக எல்லாரும் செகிறார்கள் நான் செய்தால் மட்டும் தப்ப என்று கேட்க மாட்டேன் அதே போல் விஜய் அரசியலுக்கு வந்தால் இப்போது இருக்கும் அரசியல் வாதிகள் செய்வதையே தான் செய்வார் என்று நீங்கள் எப்படி ஜோசியம் சொல்கிறீர்கள்? Anonymoushttps://www.blogger.com/profile/14219325150537696848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1595640015273244494.post-85044104100176819972013-10-03T01:43:10.621-07:002013-10-03T01:43:10.621-07:00//ஆனந்த விகடனில் வந்திருக்கிறது குமுதம் ரிப்போர்ட்...//ஆனந்த விகடனில் வந்திருக்கிறது குமுதம் ரிப்போர்ட்டரில் வந்திருக்கிறது <br /><br />தம்பி நான்கூட ஹிந்து,தினமலர் தின மணி அவ்வளவு ஏன் தினத்தந்தி போன்ற பத்திரிகைகளில் ஏதோ பெட்டி செய்தியாக வந்திருக்குமோ , நாம்தான் கவனிக்கவில்லை போல என்று நினைத்தேன் .. நயன்தாரா தும்மினால் கூட அதை ஒரு கவர் ஸ்டோரியாக போட்டு காசு பார்க்கும் விபசார பத்திரிக்கைகளை நான் படிப்பதில்லை நண்பா "ராஜா"https://www.blogger.com/profile/08988710010080354352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1595640015273244494.post-73083520381573518552013-10-03T01:40:04.495-07:002013-10-03T01:40:04.495-07:00//yen rajini kooda rakasiyamaaga call mattum panni...//yen rajini kooda rakasiyamaaga call mattum panni aaruthal sonnathaaga news vanthathu...<br /><br />ஏன் தம்பி இப்பதான் ரஜினி என்ன யோக்கியனான்னு கேள்வி கேட்ட இப்ப என்னடானா ரஜினியே ஆதரவு தந்தார்னு பெருமையா பேசுற? சரி ரஜினி ரகசியமா பேசுனது எப்படி உங்களுக்கும் ஊடகத்துக்கும் தெரிந்தது ... ரஜினி பிரஸ் மீட் வச்சி இதை சொன்னாரா?<br /><br /><br />நான் கேட்டது கமலுக்கு கிடைத்த ஆதரவில் நூற்றில் ஒரு பங்கு கூட உங்கள் விசை அவர்களுக்கு கிடைக்கவில்லையே காரணம் என்ன என்றுதான்? அதற்க்கு பதில் எங்கே நண்பா.?"ராஜா"https://www.blogger.com/profile/08988710010080354352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1595640015273244494.post-70871394551362122012013-10-03T01:36:32.430-07:002013-10-03T01:36:32.430-07:00சரி தம்பி உன்னுடைய வழியிலேயே நானும் ப்ராக்டிகலா பே...சரி தம்பி உன்னுடைய வழியிலேயே நானும் ப்ராக்டிகலா பேசுறேன் .. இப்ப நீ நன்கு படித்தவந்தானே தம்பி .. உங்க ஊரில் எல்லாரும் நாடு ரோட்டில் மலம் கழிக்கிறார்கள் என்று வைத்து கொள்வோம் , நீ என்ன செய்வாய் , எல்லாரும் நடுரோட்டில் மலம் கழிக்கும்போது நான் கழித்தால் தப்பா என்று விதண்டாவாதம் பேசுவாயா? அப்படி பேசினால் நீ படித்த படிப்பிற்கு அர்த்தம் இல்லாமல் போய்விடுமே தம்பி ... விஜய் அவர்களை பற்றிய உன்னுடைய வாதம் இப்படிதான் இருக்கிறது "ராஜா"https://www.blogger.com/profile/08988710010080354352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1595640015273244494.post-49194414461359301362013-10-03T01:33:48.268-07:002013-10-03T01:33:48.268-07:00தம்பி காவலனில் என்ன பிரட்ச்சனை என்று நான் கேட்டது ...தம்பி காவலனில் என்ன பிரட்ச்சனை என்று நான் கேட்டது , அதற்க்கு நீ எப்படி பதில் சொல்கிறாய் என்று தெரிந்து கொள்ளத்தான் , அந்த நேரத்தில் அவர் யாருடைய காலை **கினார் , இன்று யார் காலை **கி கொண்டு இருக்கிறார் என்று உன் வாயாலே சொல்ல வைக்கத்தான் தம்பி "ராஜா"https://www.blogger.com/profile/08988710010080354352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1595640015273244494.post-13515593555667063982013-10-02T00:05:08.053-07:002013-10-02T00:05:08.053-07:00அய்யய்யோ ஏட்டையா என்ன கலாய்ச்சிட்டாரு அய்யயோ எனக்க...அய்யய்யோ ஏட்டையா என்ன கலாய்ச்சிட்டாரு அய்யயோ எனக்கு சிரிப்பே வரல Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1595640015273244494.post-25884949935039891742013-10-01T22:41:10.693-07:002013-10-01T22:41:10.693-07:00காவலனில் என்ன பிரச்சனை அதற்க்கு விஜய் என்ன செய்தார...காவலனில் என்ன பிரச்சனை அதற்க்கு விஜய் என்ன செய்தார் என்பது தங்களுக்கு தெரியாத பிறகு ஏன் விஜயை பற்றி எல்லாம் தெரிந்த மாதிரி அவர் இப்படி தான் அவரால் இதை தான் செய்ய முடியும் அவரால் இது முடியாது என்று கூறுகிறீர்கள். Anonymoushttps://www.blogger.com/profile/14219325150537696848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1595640015273244494.post-64800204654854201482013-10-01T22:35:28.501-07:002013-10-01T22:35:28.501-07:00vijaykku avarathu rasikargal palarum aatharavu tha...vijaykku avarathu rasikargal palarum aatharavu thanthanar munnani nadikargal thavira sila ilam nadikargal payappadaamal aatharavu thanthanar yen rajini kooda rakasiyamaaga call mattum panni aaruthal sonnathaaga news vanthathu... ithu mukkiyamaana samooka pirachanai illai thaan aanal nam makkal itthuvarai entha mukkiyamaana samooka pirachanaikku vanthu thaoriyamaaga poraadiyirukirrargal....Anonymoushttps://www.blogger.com/profile/14219325150537696848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1595640015273244494.post-88441090092684242572013-10-01T22:30:40.515-07:002013-10-01T22:30:40.515-07:00தமிழில் இன்னொரு பழமொழி உண்டு தாயை போல பிள்ளை நூலை ...தமிழில் இன்னொரு பழமொழி உண்டு தாயை போல பிள்ளை நூலை போல சேலை என்று எல்லாரும் அம்மாவை போலவே இப்போது இருக்கிறார்கள். வாத்தியார் பிள்ளை மக்கு என்று பழ மொழி இருக்கிறது எனக்கு தெரிந்து பல வாத்தியாரின் பிள்ளைகள் நன்றாக தான் படிக்கிறார்கள் குறை குடம் கூத்தாடும் நிறை குடம் தழும்பாது என்று இருக்கிறது காலி குடம் கூட தழும்பாது தான் பெண் புத்தி பின் புத்தி என்று சொல்லியிருகிறார்கள் ஆனால் இப்போது பெண்கள் ஆண்களை விட பல விஷயங்களில் தெளிவாக இருக்கிறார்கள் தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை இப்போது தன் சொந்த மகளையே தன் இச்சைக்காக பயன் படுத்திகொள்ளும் கேவலமான அப்பாக்கள் எத்தனையோ பேர் உள்ளனர் புதிய தலைமுறையில் தமிழ்நாட்டில் இந்த கேவலமான செயல் பல இடங்களில் நடகிரதாக படித்தேன் ஆகவே பழைய பழமொழிகள் அன்றைய காலகட்டத்துக்கு வேண்டுமானால் செட் ஆகலாம் அனால் இப்போது அப்படி இல்லை எனவே பழைய கதைகளை விட்டுவிட்டு பிரக்டிகலாக நடக்றத பேசுங்க Anonymoushttps://www.blogger.com/profile/14219325150537696848noreply@blogger.com